Daily NEWS Srilanka

Srilankans' Daily News Provider

Popular News

Archives

நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணம்  

Add comments

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் நண்பகல் 2 மணியளவில் கிளிநொச்சியை சென்றடையவுள்ளது. இதேவேளை ரயில்வே ஊழியர்களால் சேகரிக்கப்பட்ட உதவிப்பொருட்களுடன் காங்கேசன்துறையிலிருந்து ரயிலொன்று கிளிநொச்சி நோக்கி பயணிக்கவுள்ளது.

0 comments

Post a Comment

Recent News

Gossip Lanka MAG